×

குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்..!!

டெல்லி: ஒன்றிய அரசின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

The post குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,EU ,Asaduddin Owaisi ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...